சிறுபான்மை வர்த்தகர் ஒருவர், முகநூல் பதிவொன்றின் கீழ் இட்ட கொமன்ஸ் காரணமாக சிலாபத்தில் இத்தகைய பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Sunday, May 12, 2019

சிறுபான்மை வர்த்தகர் ஒருவர், முகநூல் பதிவொன்றின் கீழ் இட்ட கொமன்ஸ் காரணமாக சிலாபத்தில் இத்தகைய பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.



எனவே இன,மத ரீதியான கருத்துக்களை பதிவிடுவதை, செயார் செய்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை மேலும் எண்ணை ஊற்றி எரிய வைக்காதீர்கள்.

U
வெற்று வார்த்தைகளால் முகநூலில் கம்பு சுத்தும் வீரத்தை நிறுத்துங்கள்.

அவசரகால சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதென்பதை கவனத்திற்கொள்ளுங்கள்.

யாதும் அறியாத அப்பாவி மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

நாட்டில் சுமுகமான நிலையினை ஏற்படுத்த உறுதுணையாய் இருங்கள்.

நமது செய்திகளின் கீழ் இன,மத ரீதியாக கருத்துக்களை பகிர்வோர், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போர் அனைவரும் இப்பக்கத்திலிதுந்து முழுமையாக தடை செய்யப்படுவார்கள்.

-அல்மசூறா பிறேக்கிங் நியூஸ் டீம்

No comments:

Post a Comment

Post Top Ad