எனவே இன,மத ரீதியான கருத்துக்களை பதிவிடுவதை, செயார் செய்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை மேலும் எண்ணை ஊற்றி எரிய வைக்காதீர்கள்.
அவசரகால சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதென்பதை கவனத்திற்கொள்ளுங்கள்.
யாதும் அறியாத அப்பாவி மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.
நாட்டில் சுமுகமான நிலையினை ஏற்படுத்த உறுதுணையாய் இருங்கள்.
நமது செய்திகளின் கீழ் இன,மத ரீதியாக கருத்துக்களை பகிர்வோர், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போர் அனைவரும் இப்பக்கத்திலிதுந்து முழுமையாக தடை செய்யப்படுவார்கள்.
-அல்மசூறா பிறேக்கிங் நியூஸ் டீம்
No comments:
Post a Comment