பிரதேசவாசிகள் மேற்கொண்ட அறிவிப்புக்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தாதலால் காவற்துறை குழப்பத்தில் உள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment