தைப்பொங்கல் நாளில் வல்வெட்டித்துறை கடற்கரையில் நடைபெறும் பட்டம் விடும் போட்டி நேற்று மாலை நடைபெற்றது . வருடாந்தம் நடைபெறும் இந்தப் போட்டியில் நேற்றும் பெரும் தொகையிலானோர் கலந்து , கொண்டனர் . கண்களை கவரும் விதம் விதமான பிரமாண்டமான பட்டங்கள் பறக்க விடப்பட்டன . இதனைக்காண பெருந்தொகையான மக்கள் வல்வெட்டித்துறை கடற்கரையில் கூடியிருந்தனர்
Post Top Ad
Tuesday, January 15, 2019
Home
Unlabelled
வல்வெட்டித்துறையில் நடந்த மாயஜாலம் ! திகைப்பில் திக்குமுக்காடிய யாழ் . மக்கள்
வல்வெட்டித்துறையில் நடந்த மாயஜாலம் ! திகைப்பில் திக்குமுக்காடிய யாழ் . மக்கள்
About Lankanjob.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment