கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு! இளைஞர் ஒருவர் பலி - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Wednesday, December 5, 2018

கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு! இளைஞர் ஒருவர் பலி


கொழும்ப புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ - கல்தேமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. 30 வயதான இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொணடுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad